அகஸ்திய குலபதி ஸ்ரீ ஸக்தி சுமனன்
முதலாம் தந்திரம் · மந்திரம் 159

திருமூலர் படிக்கட்டு - 159

நூற்றிஐம்பத்தொன்பதாவது மந்திரம்
📜
பகுதி 1 ஸ்ரீ ஸக்தி சுமனனின் யோக ஆகம தந்திர அனுபவ விளக்கவுரை

திருமூலர் படிக்கட்டு - 159

சிவசிவ! மெய்யன்பர்களே!
திருமூல நாயனார் அருளிய 'பரசிவத்தை நோக்கிய மூவாயிரம் படிக்கட்டு' எனும் ஞானப் பயணத்தில், இன்று நாம் நூற்றிஐம்பத்தொன்பதாவது படிக்கட்டில் (159) அடியெடுத்து வைக்கிறோம்.

மூல மந்திரம் (பழந்தமிழ் வடிவம்)

வளத்திடை முற்றத்தோர் மானில முற்றுங்
குளத்தின் மண்கொண்டு குயவன் வனைந்தான்
கடமுடைந் தாலவை யோடென்று வைப்பர்
உடலுடைந் தாலிறைப் போதும் வையாரே. (159)

🧘
பகுதி 2 சிவானுபவம் தரும் திருமந்திர எழுத்து சாதனை